சனி, 9 பிப்ரவரி, 2019

சீனு தமிழ்மணி புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை கண்டித்து உரை

புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக பல ஆண்டுகளாக போராட வேண்டியிருந்தது. ஆனால், எங்கள் அலுவலகத்தில் பணி செய்யும் "குப்பை கூட்டும் பெண்ணை" கூட வாக்கு போடுவதற்காக இப்போது சேர்த்திருக்கிறார்கள்.

முத்து அவர்களின் கல்லூரியில் படிக்கும் பெண்கள் பலரை  புதுச்சேரியில் போலி முகவரி போட்டு  வாக்கு போடுவதற்காக சேர்த்து தமிழ்ச் சங்கத்   தேர்தலில் வெற்றி பெற்றார்கள் இப்போதைய நிர்வாகிகள்.

புலவர் பட்டம் பெறவில்லை என்பதற்காக புரட்சிக்கவி பாரதிதாசனைக் கூட உறுப்பினராக்க மறுத்தது  அன்றைய புதுவைத் தமிழ்ச் சங்கம் அன்று ஆனால் இன்றைய நிலைமையைப் பாருங்கள்.  அதன் கேட்டினைப் பாருங்கள்...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக