சனி, 9 பிப்ரவரி, 2019

லோகு அய்யப்பன் - புதுவைத் தமிழ்ச் சங்கத்தை கண்டித்து உரை


கடந்த  2013 ஆம் ஆண்டு தமிழ்ச் சங்கத் தேர்தலில் முறைகேட்டை கண்டித்து  நீதி மன்றம் சென்ற போது நீதிபதிகள் எப்படி நடந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டு நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன. ஏன் நீதிமன்றங்கள்  இப்படி செயல்படுகின்றன என விரிவாகப் பேசினார் பெரியார் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு. அய்யப்பன் அவர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக