கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்ச் சங்கத் தேர்தலில் முறைகேட்டை கண்டித்து நீதி மன்றம் சென்ற போது நீதிபதிகள் எப்படி நடந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டு நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன. ஏன் நீதிமன்றங்கள் இப்படி செயல்படுகின்றன என விரிவாகப் பேசினார் பெரியார் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு. அய்யப்பன் அவர்கள்.
மெனு புதியது
- முகப்பு
- எங்களைப் பற்றி
- புதுவைத் தமிழ்ச் சங்கம்
- தமிழ்ப் பாதுகாப்புக் குழு
- பத்திரிக்கைச் செய்திகள்
slide
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு
...!
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு
...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பொன்விழா மாநாட்டைப் புறக்கணிப்போம்
!doctype>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக