புதுச்சேரி தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களிடம் வாழ்நாள் கட்டணமாக ரூ 1000 என 800 புதிய உறுப்பினர்களிடம் வாங்கிய "ரூபாய் எட்டு இலட்சம்" மற்றும் சென்ற ஆண்டு இருப்பு எனவும் தமிழ்ச் சங்க கட்டிடம் வாடகை என பதிமூன்று இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு அந்த பணத்தை பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் பொதுக் குழுவைக் கூட்டாமல் பொதுக்குழு ஒப்புதல் பெறாமல் ஒரு பெரிய மாநாட்டை நடத்துவதாக அறிவித்துள்ளது புதுவைத் தமிழ்ச் சங்கம்.
"எங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு எங்கள் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமல் அவர்களின் சொந்த விளம்பரத்திற்காக மாநாடு நடத்துவது ஒரு மாபெரும் மோசடி என்கிறார்கள் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள்"
இப்படி கேள்வி கேட்பவர்களில் ஒருவர்தான் ப.முருகேசன் இவர் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் நடத்தும் பொன்விழா மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக