புதுவைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கூட்டங்களில் பொதுவாக உறுப்பினர்கள் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. ஏனெனில், பெரும்பாலும் துதிபாடிகள் கூட்டமாகத் தான் அந்தக் கூட்டங்கள் அமைந்துள்ளன.
எனவே, தமிழ்ச் சங்கம் அடிக்கடி விருதுகள் அறிவித்துக் கூட்டம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த விருதுகளை வாங்குவதற்குக் கூடப் பலர் வருவதில்லை என்பது தான் வேடிக்கை......