சாகித்திய அகாதமி உறுப்பினரும், புதுவை வரலாற்றை தேடித்தந்த புதுவை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களைக் கூட உறுப்பினராக சேர்த்துக் கொள்ள மறுத்த தமிழ்ச் சங்கம் அது. இவர்கள் அறிவாளிகளை மறுத்து செயல்படுகிறார்கள்.
என்னையும் உறுப்பினராக சேர்க்கவில்லை, என தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் வருத்ததுடன் பகிர்ந்து கொண்ட தகவலை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ப.முருகேசன் அவர்கள்.
2013 ஆம் ஆண்டு தமிழறிஞர்கள் இல்லாத தமிழ்ச் சங்கம் என்று நாங்கள் குறிப்பிட்டு போராட்ட முன்னெடுப்பு செய்த போது அவரை உறுப்பினராக்கினர்.
2013 ஆம் ஆண்டு தமிழறிஞர்கள் இல்லாத தமிழ்ச் சங்கம் என்று நாங்கள் குறிப்பிட்டு போராட்ட முன்னெடுப்பு செய்த போது அவரை உறுப்பினராக்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக