இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சனி, 9 பிப்ரவரி, 2019

புதுவைத் தமிழ்ச் சங்க முறைகேடு - ம.இளங்கோ

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தேர்தல் எப்படி நடந்தது. அதில் எந்தவடிவில் முறைகேடாக நடந்து கொண்டனர் என்பதை சுருக்கமாக பேசுகிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கையை திடீரென நிறுத்தினர். எல்லா வேட்பாளர்களையும் இரவில் வெளியேற்றுகிறார்கள். அவர்கள் சாப்பிட வேண்டுமாம். 

நள்ளிரவில் ஏல்லோரையும்  வெளியேற்றி விட்டு வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்தார்கள்.  வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என எதிர் அணியினர் புறக்கணித்து  வெளியேறிய பின் தாங்களாகவே வாக்கை எண்ணி வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டனர் தற்போதைய தமிழ்ச் சங்க நிர்வாகிகள்.

என்று தேர்தலில்  போது பார்வையாளராக பங்கேற்ற  தந்தைப் பெரியார் திராவிடர்க் கழகத்தின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் ம. இளங்கோ  தன் கருத்தை பதிவு செய்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக