புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தேர்தல் எப்படி நடந்தது. அதில் எந்தவடிவில் முறைகேடாக நடந்து கொண்டனர் என்பதை சுருக்கமாக பேசுகிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கையை திடீரென நிறுத்தினர். எல்லா வேட்பாளர்களையும் இரவில் வெளியேற்றுகிறார்கள். அவர்கள் சாப்பிட வேண்டுமாம்.
நள்ளிரவில் ஏல்லோரையும் வெளியேற்றி விட்டு வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்தார்கள். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என எதிர் அணியினர் புறக்கணித்து வெளியேறிய பின் தாங்களாகவே வாக்கை எண்ணி வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டனர் தற்போதைய தமிழ்ச் சங்க நிர்வாகிகள்.
என்று தேர்தலில் போது பார்வையாளராக பங்கேற்ற தந்தைப் பெரியார் திராவிடர்க் கழகத்தின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் ம. இளங்கோ தன் கருத்தை பதிவு செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக