புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சியை தமிழர்கள் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழு கேட்டுக் கொள்கிறது.
புதுவைத் தமிழ்ச் சங்கம் "பிரைவேட் லிமிட்டெட்" உறுப்பினர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பொன் விழா நடத்த ஏற்பாடு செயதுள்ளதாக அறிவித்துள்ளது.
பொதுக்குழுவைக் கூட்டாமல் இருப்பது வரவு செலவுக் கணக்கை காட்டாமல் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற போலியாக உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்காக உறுப்பினர்கள் கட்டணத்தை தாமே செலுத்துவதாக கூறி உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டனர். அந்த தொகை செலுத்தப்பட்டதா தெரியவில்லை.
முகநூல் பதிவில்
ஒரு விழா வைத்தால் எல்லா கணக்கையும் சரி செய்துவிடலாம். எல்லாவற்றையும் செலவுக் கணக்கில் காட்டவே விழா ஏற்பாடு நடக்கிறது.
இதை இல்லை என்று மறுத்தால் முதலில் பொதுக் குழு கூட்டி முறைப்படி ஒப்புதல் பெற வேண்டியது தானே!!
இது போன்ற மோசடிகளை மூடி மறைக்கவே அரசில் தலைவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள்.
எனவே, இந்த விழாவை அனைவரும் புறக்கணிப்பு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
#புதுவைத்தமிழ்ச்சங்கம்
புதுவைத் தமிழ்ச் சங்கம் "பிரைவேட் லிமிட்டெட்" உறுப்பினர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பொன் விழா நடத்த ஏற்பாடு செயதுள்ளதாக அறிவித்துள்ளது.
பொதுக்குழுவைக் கூட்டாமல் இருப்பது வரவு செலவுக் கணக்கை காட்டாமல் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற போலியாக உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்காக உறுப்பினர்கள் கட்டணத்தை தாமே செலுத்துவதாக கூறி உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டனர். அந்த தொகை செலுத்தப்பட்டதா தெரியவில்லை.
முகநூல் பதிவில்
ஒரு விழா வைத்தால் எல்லா கணக்கையும் சரி செய்துவிடலாம். எல்லாவற்றையும் செலவுக் கணக்கில் காட்டவே விழா ஏற்பாடு நடக்கிறது.
இதை இல்லை என்று மறுத்தால் முதலில் பொதுக் குழு கூட்டி முறைப்படி ஒப்புதல் பெற வேண்டியது தானே!!
இது போன்ற மோசடிகளை மூடி மறைக்கவே அரசில் தலைவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள்.
எனவே, இந்த விழாவை அனைவரும் புறக்கணிப்பு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
#புதுவைத்தமிழ்ச்சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக