இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சனி, 9 பிப்ரவரி, 2019

சுகுமாரன்- புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஏன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலரும் மனித உரிமை செயல் பாட்டாளரான கோ. சுகுமாரன்- புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஏன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் என்பதை விரிவாக பேசினார்.

தமிழ்ச் சங்கத்தை முன்னேற்றுவோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்காக எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருட்டிணன் அவர்கள் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தின் மேற் பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக  முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ஒதுக்கி இருந்தார். ஆனால், தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அந்த பணத்தை பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த தொகை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது.

மிழ்ச் சங்க கட்டிட ஆவணம் தொலைந்து விட்டது என்று சொல்கிறார்கள். பல ஆண்டுகளாக புதிய ஆவணத்தை ஏன் இவர்கள் விண்ணப்பித்து பெறவில்லை என்பது  மர்மமாக இருக்கிறது. .. உள்ளிட்ட முறைகேடுகளை பட்டியலிட்டார்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக