ஊழல் தமிழ்ச் சங்கத்திற்கு புதுச்சேரி முதல்வர் 5 லட்சம் மாநாட்டு நிதியாக வழங்கி இருக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நிதி தணிக்கை செய்து பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை என தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலர் புகார் கூறும் நிலையில், புதுச்சேரி முதல்வர் அவர்கள் ஊழல் நிதிக்காக மேலும் தொகையை அளித்திருப்பது, தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் இடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நிதி தணிக்கை செய்து பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை என தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலர் புகார் கூறும் நிலையில், புதுச்சேரி முதல்வர் அவர்கள் ஊழல் நிதிக்காக மேலும் தொகையை அளித்திருப்பது, தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் இடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கீழே உள்ள புதுச்சேரி சங்கப் பதிவாளர் சட்டம் 1969 பிரிவு 4, 4-ஆ மற்றும் பிரிவு 22 இன்படி புதுவைத் தமிழ்ச் சங்கம் ஒரு காலாவதியான சங்கமாகும்.
ஒரு காலாவதியான சங்கத்திற்கு முதல்வர் நிதி அளித்தது ஏற்றுக் கொள்ள தக்கதல்ல வருந்தத்தக்க நிகழ்வாகும்..
புதுச்சேரி சங்கப் பதிவாளர் சட்டம் 1969
புதுச்சேரி சங்கப் பதிவாளர் சட்டம் 1969
http://www.lawsofindia.org/pdf/puducherry/1969/1969Pondicherry9.pdf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக