இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 1 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்கம் குறித்து பொறிஞர் இரா.தேவதாசு




கூகுள் குரல் தட்டச்சு மூலம் தட்டச்சிடப் பட்டது. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை



நம்முடைய தாய்மொழி தமிழ் மொழி அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது நான் சொல்ல இது என்ன யுனசுகோ நிறுவனம் சொல்கிறது. அவருடைய தாய் மொழியை பேச மறுப்பது நாள் பிறமொழி சொற்களை கலந்து பேசினால் அவருடைய தாய் மொழி பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் அழிந்துவிடும் பட்டியலிலே அந்தந்த தாய்மொழிகள் இடமளிக்கிறது அதில் நமது தாய் மொழியான தமிழ் மொழியும் இடம் பெற்று இருக்கிறது என்று ஒரு வருத்தமான செய்தியே என யுனசுகோ நிறுவனம் தன்னுடைய ஆய்வுகளில் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் எல்லாம் நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று சொன்னால் நம்முடைய தமிழ்ச் சங்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து அவர்களுடைய நிலைப்பாட்டுடன் போராடினால் நம்முடைய தமிழ் மக்களுக்கு மொழியை மீண்டும் பேசவும் எழுதவும் இளைய தலைமுறையினரை மழலை இறை தமிழ்க்கல்வி கற்க வேண்டிய கடமைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. அதை நாம் செய்கிறோமா அதுக்கு தான் நம்ம தமிழ் மொழி நம்முடைய தமிழ்ச் சங்கங்கள் அதற்காகப் பாடுபட வேண்டும் அந்த நிலைப்பாட்டை புதுவைத் தமிழ்ச்சங்கம் செயல் என்றுதான் எங்களுடைய கவலை அதுதான் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

 ஏன் இதை சொல்கிறேன் என்று சொன்னால் ஒரு அமைப்பு வலுவாக இருந்தால்தான் அந்த அமைப்பினுடைய செயல்பாடுகள் சிறப்பாக அமைப்பு வலுவாக இருக்கணும்னா அதனுடைய சட்டதிட்டங்கள் துணைவிதிகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் அது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் உறுப்பினர்கள் செய்கின்ற செயல்பாடுகள் எல்லாம் கொண்டு செல்ல வேண்டும் இதைத்தான் நாங்கள் கேட்கிறோம் 01/1968 என்ற பதிவை பதிவு செய்யப்பட்டது சங்கங்கள் என்னுடைய பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட பொன் விழாவை கண்டு தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஒரு நூறு உறுப்பினர்களே இருந்த இந்த தமிழ்ச் சங்கம் இன்று 1000 உறுப்பினர்களை அடைந்திருக்கிறது .

அப்போது இந்த சங்கத்தின் உடைய சட்ட திட்டங்கள் முறையாக பின்பற்றப்பட்டு இருக்கிறதா இதனுடைய கணக்கு வழக்குகள் முறையாக உறுப்பினர்களுக்கு சென்றடைந்து இருக்கிறதா இதனுடைய செயல்பாடுகள் எல்லாம் மக்கள் உற்றுநோக்கி இருக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?. 

9 ஆண்டுகாலமாக ஆட்சிக் குழுவில் இருப்பவர்களிடம் எத்தனையோ முறை தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் ரொம்ப ரொம்ப வேதனைக்குரிய செய்தி ஒரு அமைப்பை மொழிக்காகவும் மக்களுக்காகவும் செயல்படாமல் தங்களைப் பற்றிய செய்திகளுக்கும், தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்கும், தங்களைப் பற்றிய பெருமைகளை பேசுவதற்கும், ஒரு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அதை நாம் அனுமதிக்கவே முடியாது. சங்கத்தினுடைய சட்டவிதிகள் துணைவிதிகள் அழகாக இருக்கிறது. ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதம் பொதுக்குழுவைக் கூட்டி உறுப்பினர் எல்லாம் கூட்டு ஆண்டுதோறும் என்னென்ன செலவு செய்து இருக்கிறார் அந்த கணக்கை தணிக்கை செய்து உறுப்பினர்களிடம் கொடுங்க வேண்டும். உறுப்பினர் படிச்சு பார்த்துட்டு அவனுடைய ஐயப்பாடுகளை உங்ககிட்ட சொல்ல போறோம் நீங்க அந்த கருத்துக்களை சொல்லுங்க அது ஒரு வலுவான ஒரு அமைப்பை பார்க்கும் அமைப்பு கருத்துமோதல்கள் வந்து அதற்கான தீர்வு கண்டு அந்த செயல்பாடுகளை செஞ்சு பாருங்க தமிழ்ச்சங்க எங்கே போய் நிற்கும்.

அய்யாவிடம் பலமுறை நான் நேரிலும் சொல்லி இருக்கிறேன் கடிதங்களும் கொடுத்திருக்கிறான் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக இது மாதிரி செய்றீங்களா உங்கள நீங்க கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இதில் என்ன பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதில் உங்களுக்கு என்ன சிக்கல் கணக்கு காட்டுவது என்ன சிக்கல் இது என நாங்க பலமுறை கேட்க்கிறோம். 

ஆண்டுக்கணக்கை பதிவர் அலுவலகத்தில் ஒப்படைக்காமையால்  சங்கம் செயலிழந்துவிட்டது. நாங்கள் சங்கங்களின் பதிவாளர் மிகத்தெளிவாக தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கு பதிலளித்திருக்கிறார். புதுவைத் தமிழ்ச்சங்க தன்னுடைய நிலை என்ன என்று கேட்டபோது புதுவைத் தமிழ்ச்சங்கம் ஆறு ஆண்டுகளாக அதனுடைய கணக்கு வழக்குகளை தணிக்கை செய்து எங்களிடத்தில் சமர்ப்பிக்கவில்லை எங்களிடத்தில் பொதுக்குழு கூட்டம் தகவல் இல்லை எங்களிடத்தில் புதுப்பிக்கவில்லை. அதனால் அந்த சங்கம் சட்டப்படி செயலிழந்து விட்டது.. என்றால் இது தான்  உங்களின் 9 ஆண்டு ஆட்சிக் காலத்தின் சிறப்பு.  தமிழுக்காக ஒரு போராட்டம் செய்து இருக்கிறீர்களா? குரல் கொடுத்து இருக்கிறீர்களா? உங்களுடைய பெருமையை பேசுவதற்கு அல்ல தமிழ்ச் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக