புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு நடத்திய தலைவர், 1000 ரூபாய் கட்டி வாழ்நாள் உறுப்பினராக உள்ள எனக்கு ஏன் அழைப்பு அனுப்பவில்லை. தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தான் அழைப்பா? தமிழ்ச் சங்கம் என்ன சர்வாதிகாரியா? இதற்கு முன் நடந்த மாநாட்டிற்கும் அழைப்பில்லை. என்ன நடக்கிறது தமிழ்ச் சங்கத்தில்? வனத்துறை அனுமதி மறுத்தும் மரம் வெட்டித் தவறு செய்துள்ளார்கள். தமிழ் ஆன்றோர்களே என்ன செய்யப் போகிறீர்கள்....
செல்வம் கோதண்டராமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக