வனத்துறை அனுமதி தர மறுத்த பின்னும் சட்டத்திற்குப் புறம்பாக மரம் வெட்டிய புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்களின் அடாவடி ஆணவப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று 18-01-2020 காலை, தமிழ்ச் சங்கம் எதிரில் மரக்கன்றுகள் ஏந்தி முழக்கப் போராட்டம்.
அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக