இரா. சுகுமாரன் Cm Puratchi Venthan உடன்.
புதுவைத் தமிழ்ச் சங்க தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இடைவிடாத போராட்டம் நடத்தப்படுகிறது.
தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் அறிவித்து விட்டதால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தலுக்கு தடை விதிக்க இயலாது என புதுச்சேரி நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தேர்தல் முடிந்த்து ஆனால் இவர்கள் பதவி ஏற்பது கேள்விக்குறியாக உள்ளது. வழக்கு ............ நீதிமன்றத்தில்..... மேலும் விரிவாக பேச வேண்டாம். விரைவில் பதில் கிடைக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக