இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

"பாண்டி டைம்சு" செய்தி


"பாண்டி டைம்சு" என்ற செய்தி ஏட்டில் புதுவைத் தமிழ்ச் சங்கம் பற்றிய செய்தி எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழுவில் உள்ள நபர்களை வைத்தே போராட்டம் வலுவாக நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளதாக நான் கருதுகிறேன். ஆகவே, தமிழ்ச்சங்கம் விழித்துக் கொண்டால் நல்லது என்றும் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சங்கம் விழித்துக் கொள்ளுமா? பார்க்கலாம்.
#புதுவைத்தமிழ்ச்சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக