"புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" சுவரொட்டி ஒட்டுவதற்கு முன்பாக அதனைத் திட்டமிட்டுக்
காலம் கடத்தும் நோக்கில் ஒரு வார
காலத்தில் முடிவைச் சொல்கிறோம் என்று மூன்று முறை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினர்.
ஆனால், நாங்கள் எதிர்பார்த்தது போலவே பொதுக்குழுவை கூட்டிமுடிவு
செய்வது என முடிவெடுக்க இருப்பதாக ஒரு
காரணத்தைத் தமிழ்ச் சங்க
நிர்வாகிகள் தெரிவித்தாகத்
தெரிகிறது.
தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் 55 பேர்களைச் சேர்க்கும் போது பொதுக் குழுவை கூட்டியா சேர்த்துக்
கொண்டார்கள். இல்லையே, எனவே, சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் சொல்லும் பொய்யான
காரணம் தான் பொதுக் குழுவைக் கூட்டி
முடிவெடுப்பதாகத் தெரிவித்திருப்பது.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
புதுவைத் தமிழ்ச் சங்கத்தை
கண்டித்து புதுவையில் சில இடங்களில் காணப்படும் சுவரொட்டி இது.
இரண்டு மாத காலம் அவர்களின் பதிலுக்கு காத்திருந்து பின்னர் இந்த சுவரொட்டி
ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக அடுத்த கட்ட
நடவடிக்கைகள் தொடரும். பிரச்சினைகள் தொடங்கிய பின் நாங்களாக முன்வந்து
பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில் அதை கருத்தில் கொள்ளாமல் அலட்சியம்
செய்வது நல்லதல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக